Ad Code

Responsive Advertisement

பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கை: வீரமணி

வாட்ஸ்அப் மூலம் வினாத்தாள் அவுட் ஆன விஷயம் சட்டசபையில் எதிரொலித்தது. இது குறித்த விவாதத்தின் போது பேசிய அமைச்சர் வீரமணி, ' வாட்ஸ்அப் மூலம் பிளஸ்2 வினாத்தாள் அவுட் ஆன விஷயத்தில் அரசு சட்டரீதியான நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும், இது போன்ற விஷயங்கள்  எதிர்காலத்தில் நடக்காதவாறு இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement