இந்தியாவில் உலக தரத்தில் துவக்க கல்வி அளிக்கப்பட்டு வருவதாக ஐநாவின் கல்வி அறிவியல் அமைப்பை சேர்ந்த யுனெஸ்கோ பாராட்டு தெரிவித்துள்ளது.
இது குறித்து இவ்வமைப்பின் தலைவர் கெடாச்சூ .எங்கிடா தெரிவித்ததாவது: கடந்த 2000-2015 ஆண்டு கால கட்டங்களில் துவக்க கல்விகற்கும் பள்ளி மாணவர்களின் இடைநிற்கும் எண்ணிக்கை 90 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. துவக்க கல்வயில் அளிக்கப்படும் சர்வதேச தரத்தை ஏற்கனவே 47சதவீத நாடுகள் பெற்றுள்ள நிலையில்
இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் அந்த நிலையை நெருங்கும் நிலையில் உள்ளன என தெரிவித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை