Ad Code

Responsive Advertisement

டி.என்.பி.சி. குரூப்- 2 தேர்வு அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழகத்தில் உள்ள 1241 காலி பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி.

இன்று ஏப்ரல் 30-ந்தேதி முதல் விண்ணபிக்கலாம்.

கடைசி நாள் 29-5-2015. ஆகும்.

விண்ணப்பக்கட்டணம் ரூ.125- மட்டும்.


முதல்நிலைத் தேர்வு நாள்:26.07.15
மொத்த பணியிடங்கள்: 1241.
Exam Pattern:
1.Preliminary
2.Mains
3.Interview

வயது தகுதி பணியிடங்களுக்கு ஏற்றால்போல் மாறுபடும். 
மேலும் விபரங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தை காணவும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement