அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - இன் பொதுச் செயலாளர் திரு.செ.ஜார்ஜ் அவர்கள் தொடக்கக்கல்வி இயக்குநர் உயர்திரு.இளங்கோவன் அவர்களை நேரில் சந்தித்தார். அப்போது குறுவள மைய பயிற்சியில் கலந்துக்கொள்ளும் ஆசிரியர்களுக்கு பயிற்சி நாட்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். கோரிக்கையை பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக இயக்குநர் அவர்கள் உறுதி அளித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை