தமிழகத்தில் காணாமல் போனவர்களைக் கண்டறியும் வகையில் இணையதள சேவையை காவல் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழகக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளில் காணாமல் போன நபர்களின் விவரங்கள் மற்றும் அடையாளம் தெரியாத இறந்தவர்களின் விவரங்கள், காவல்துறையின் அந்தந்த மாநகர காவல் ஆணையரகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. அவ்வாறு சேகரிக்கப்படும் தகவல்கள், காவல்துறை இணைய தளங்களில் வெளியிடப்படுகின்றன.
ஆகவே, காணாமல் போன தங்களது உறவினர்கள், தெரிந்த நபர்களின் விவரங்களை எளிதில் தெரிந்துக் கொள்ள, www.tnpolice.org, www.ncrb.gov.in, www.trackthemissingchild.gov.in, www.eservices.tnpolice.gov.in ஆகிய இணைய தளங்களைப் பார்க்கலாம். இதன் மூலம் பொதுமக்கள், காணாமல் போகிறவர்களை பற்றியத் தகவல்களை போலீஸôரிடம் இருந்து இந்த இணையத்தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை