அரசுஆணை எண்.166 பள்ளிக்கல்வித்துறை நாள்.07.06.1999ன்படி தமிழ்நாடு மாநில சார்நிலைப்பணி பொது விதி 36(எ)வுக்கு அதாவது கூடுதல் ஊதிய விகிதத்தில் இருப்பவருக்கு முன்னுரிமை என்ற விதிக்கு விலக்களித்து ஊட்டுப்பதவிகளில் பணியில் சேர்ந்த தேதி அடிப்படையில் முன்னுரிமை நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வரசாணை 1.1.96 முதல் நடைமுறைக்கு வருகிறது.
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு ஊட்டுப்பதவி என்பது
1.பட்டதாரிஆசிரியர்
2.தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்.
இப்பதவியில் தகுதியானவர்கள் கிடைக்காத போது தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு அளிக்கலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை