முழுதும் படியுங்கள்!
முதலைக் கண்ணீர்!ஆசிரியர்களே!
தினகரன் 2016 தேர்தலை முன்னிட்டு அரசுக்கு எதிராக செய்திகளை வெளியிட்டு ஆசிரியர்களிடம் ஆதரவு திரட்டுகிறது. G.O :525, அரசுப்பள்ளிகளை சீரழித்தது.கிரேடு பே 4200 தராமல் ஆசிரியர்களை ஏமாற்றியது யார்?
இன்றைக்கு பக்கம் முழுவதும் கதை எழுதும் தினகரன் நாழிதழ் அப்போது எங்கே சென்றது?6***வது ஊதியக்குழு **இன்போது அப்போது ஆட்சியிலிருந்தவர்கள் (தி.மு.க) இந்த ஊதியவேறுபாடுளை களைந்திருந்தால இந்த 10 ஆண்டுகளாகப் போராட வேண்டிய அவசியமில்லை?அப்போது ஆட்சியிலிருந்தோம் என்ற. ஆணவம!!!இப்ப ஆட்சியில் அமர வேண்டும் என்ற ஆசை! !! இதுவெல்லாம் அரசியல் நாடகம!!!மூத்த பழத்திற்கு 2016 இல் ஆட்சியில் இருக்கும்பொழுது காலனிடம் சென்றால் உரி ய. மரியாதை கிடைக்கும்!!!! இதுவும் கூட தெரியாதா?அரசியலில் சதுரங்கமாடும் சகுணிகளுக்கு!!!!
Ignacimuthu Antony
2003 வேலை நிறுத்ப் போராட்டத்தில் அ.தி.மு.க தவிர அனைத்துக்கட்சியும் அரசு ஊழியர்கள் போராட்டத்திற்க ஆதரவு அளித்தனர். ஆனால் இன்று எந்தக்கட்சியும் ஆதரவுதர முன்வரவில்லை. அதனால்தான் எந்தக்கட்சியும் ஆதரவுதர தயாரில்லை. அதனால்தான் தினகரன் பத்திரிக்கை மூலம் தி.மு.க . போராட்டத்தைத் தூண்டி விடுகிறது. இதே கட்சியைச் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களின் இனத் துரோகிகள் மீனாட்சி சுந்தரமும் , முத்தைச்சாமியும் எம்.எல்.சி பதவி ஆசைக்காக பாதிப்பே இல்லையென்று சொல்லி மௌனம் சாதித்தனர். ஆனால் இன்று அவர்கள்தான் வாருங்கள் போராடுவோம் என்று முதல் குரல் கொடுக்கின்றனர். அரசியல் கட்சிகளை நம்பியதன் விளைவுதான் நமது இழப்பு. 4 , 5 - வது ஊதியக்குழுவில் இ.நி.ஆசிரியர்களுக்கு ம.அரசுக்கான ஊதியத்தை சும்மா பெறவெல்லை. தி.மு.க. ஆட்சியில் போராடித்தான் பெற முடிந்தது. அவர்கள் ஒன்றும் சும்மா தூக்கித்தரவில்லை. ஆனால் இன்று கொள்ளைப்புறமாக நின்று தினகரன் பத்திரிக்கைமூலம் அ.தி.மு.க ஆட்சியில்தான் போராட்டம் நடக்கிறது எங்கள் ஆட்சியில் இல்லை என்பதை தெரிவிக்கிறார்கள்.
2010-ல் நடந்த 5 நாள் மறியல் 3 நாளில் முடிவுக்கு வந்ததன் பின்னணி என்ன. அனைத்து ஆசிரியர்களும் போராட்டத்தில் இருக்கும்போது TNPTF ,majith நிர்வாகிகளைத் தவிர்துதுவிட்டு அவர்களுக்குத் தெரியாமலே 750 -க்கு சரி என்று முடித்துவிட்டு வந்துவிட்டனர். அதில் நடந்த பேரம் என்ன. "இப்போது 750 எங்களை வெற்றி பெறவைத்தால் 9300 ". இந்த பேரத்திற்குத்தான் ஒதுங்கி இருந்த மீனாட்சி சுந்ரம் ஒன்றரை மணிநேரம் நன்றியுரையாற்றினார். இன்று....
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை