அரசுஆணை எண்.2218 பொதுத்துறை நாள்.14.12.1981ன்படி அரசு விடுமுறை நாளில் பணிபுரிந்ததை ஈடு ஶ செய்ய அளிக்கப்படும் விடுப்பே ஈடுசெய்யும் விடுப்பு ஆகும். விடுமுறையில் பணிபுரிந்த நாளில் இருந்து ஆறு மாதத்திற்குள் இவ்விடுப்பை துய்க்க வேண்டும்.
குறிப்பு; அரசு ஆணை எண்;62/13.3.15ன்படி தொடக்கக் கல்வியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அவர்கள் crc யில் விடுமுறை நாளில் கலந்து கொண்டதற்கு ஈடாக பள்ளியில் ஈடுசெய் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை