Ad Code

Responsive Advertisement

தமிழகத்தில் பெண் கல்வி 55.77 சதவீதமாக உயர்வு: அமைச்சர் பழனியப்பன் தகவல்

தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் பெண்களின் விகிதம் அதிகரித்துள்ளது.பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக கடந்த 4 ஆண்டுகளில் 38 மகளிர் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

பெண்கல்வி மேலும் அதிகரிக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.கடந்த 2011-ல் 45 சதவீதமாக இருந்த பெண் கல்வியின் விகிதம் 2015-ல் 55.77 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement