தொழில் நுட்ப கல்வித்துறை, ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதம் நடத்தும், வாரிய பட்டயத் தேர்வுகளில், கருணை அடிப்படையில், பழைய மாணவர்களுக்கு தேர்வு எழுத, வாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளது.
இதன்படி, 2007 வரை, மூன்று ஆண்டு பட்டயப்படிப்பில் சேர்ந்தவர்களும், 2006 வரை, நான்கு ஆண்டு பகுதி நேர பட்டயப்படிப்பில் சேர்ந்தவர்களும், தேர்வு எழுதலாம். இத்திட்டத்தின்படி தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், ஒவ்வொரு பாடத்திற்கும், தேர்வுக் கட்டணம், 500; மதிப்பெண் பட்டியல் கட்டணம், 30; பதிவுக் கட்டணம், 25 ரூபாயை, தாங்கள் படித்த கல்லூரி முதல்வரிடம் செலுத்தி, பதிவு செய்து கொள்ள வேண்டும். அபராதம் இல்லாமல் கட்டணம் செலுத்த, பிப்., 17ம் தேதி கடைசி நாள்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை