விழுப்புரம், பெருமுக்கல் கிராமத்தில் அரசு நடுநிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளி மாணவிகளின் புகாரின்பேரில், சில மாதங்களுக்கு முன்பு அங்கு பணியாற்றிய ஆசிரியர் ஜான்பீட்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இப் பள்ளியை, மாவட்ட கல்வி துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வந்தனர்.
கடந்த டிச., 10ம் தேதி மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி சீத்தாராமன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்த போது பள்ளி பூட்டப் பட்டிருந்தது. தலைமை ஆசிரியர் பாரி, தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக பள்ளிக்கு விடுமுறை அளித்து, ஆசிரியர்களையும் அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்துகல்வி அதிகாரி சீத்தாராமன் நேற்று உத்தரவிட்டார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை