அனைத்திந்திய ஆசிரியர் பேரவை- இன் மாநிலத் தலைவர் திரு.பாலமுருகப் பாண்டியன் அவர்கள் தலைமையில் பேரவையின் உறுப்பினர்கள் மாண்புமிகு மதுரை பாராளமன்ற உறுப்பினர் உயர்திரு.கோபால கிருஷ்ணன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அச்சமயம் பேரவையின் மாநிலத் தலைவர், மாண்புமிகு பாராளமன்ற உறுப்பினர் அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். மாண்புமிகு பாராளமன்ற உறுப்பினர் அவர்கள் பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் மற்றும் ஆசிரியர் சமுதாயத்திற்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். சந்திப்பின் போது அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - இன் மதுரை மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை