பொங்கல் விடுமுறையையடுத்து, ஜனவரி 19, 20-ஆம் தேதி வரை அபராதமின்றி மின் கட்டணம் செலுத்தலாம் என, தமிழ்நாடு மின் உற்பத்தி-பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
ஜனவரி 15,16,17 தேதிகளில் பொங்கல் பண்டிக்கைக்காக மூன்று நாள்கள் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டது. இந்த மூன்று நாள்களில் மின் கட்டணம் கட்டுவதற்கான கடைசி நாள் இருந்தால், அந்த மின் நுகர்வோருக்கு திங்கள் (ஜன.19), செவ்வாய் (ஜன.20) ஆகிய நாள்களில் அபராதமின்றி மின் கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மூன்று நாள்கள் விடுமுறையாக இருந்ததால் மின் நுகர்வோருக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை