Ad Code

Responsive Advertisement

"ஐங்குறுநூறு ஆங்கிலத்தில் விரைவில் வெளியிடப்படும்'

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஐங்குறுநூறு நூல் ஆங்கில மொழியில் விரைவில் வெளியிடப்படவுள்ளது என்றார் துணைவேந்தர் ம. திருமலை.

 தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறை சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற பேராசிரியர் சோ.ந. கந்தசாமியின் பன்முக ஆளுமை என்ற தலைப்பிலானக்

கருத்தரங்கத்தில் அவர் பேசியது:

 தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிடும் வகையில் சீன இலக்கியம், கிரேக்க இலக்கியங்களை சோ.ந. கந்தசாமி எழுதியுள்ளார். மேலும், ஐங்குறுநூறு நூலை 940 பக்க அளவில்

ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இவை அனைத்தும் விரைவில் வெளியிடப்படவுள்ளன. இவர் எழுதிய பெüத்தம் பற்றிய நூல் போற்றுதலுக்கு உரியது என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement