புதுதில்லியில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் சார்டட் அக்கோன்ட் ஆப் இந்தியா (ஐசிஏஐ)நிறுவனத்தில் பட்டய கணக்காளர்கள் படிப்புக்கான இறுதித்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
குர்கானில் உள்ள விஜேந்தர் அகர்வால் (558-69,75%)முதல் இடத்தையும், அகமதாபாத்தில் உள்ள பூஜா பாரிக் (556-69.50%)இரண்டாம் இடத்தையும்,அவுராவில் உள்ள நிகிதா கோயல் (553/800-69.13%)மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
சிஏ தேர்வு: குரூப்-1 தேர்வை மொத்தம் 64,972 பேரும், குரூப் 2 தேர்வை 66.552 பேரும் என மொத்தம் 15,208 பேர் தேர்வில் பங்கேற்றனர்.
சிபிடி தேர்வு: இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்து, மொத்தம் 14,880 தேர்ச்சி பெற்றனர்.
தேர்வு முடிவுகள் caresults.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை