சிபிஎஸ்இ மாணவர்களுக்கான 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள், வரும் மார்ச் 2-ஆம் தேதி தொடங்குகின்றன. இதுகுறித்து சிபிஎஸ்இ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 26-ஆம் தேதி வரையிலும், 12-ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 17-ஆம் தேதி வரையிலும் நடை பெறும். பத்தாம் வகுப்பு மாணவர்கள் 13 லட்சம் பேரும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் 10 லட்சம் பேரும் தேர்வு எழுத உள்ளனர் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை