தலைமை அலுவலகத்தில் இருந்து இறுதி பட்டியல் கிடைத்ததும், வெளியிடப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநில பதிவு மூப்பு அடிப்படையில், 652 கணினி ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஈடுபட்டுள்ளது. இதற்காக, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து, பதிவு மூப்பு பட்டியல் பெறபட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், கணினி பி.எட்., பட்டதாரிகளின் சான்றிதழ் நகல்கள், கடந்த 3ம் தேதி வரை பெறப்பட்டுள்ளன. இதுகுறித்து, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கூறுகையில், 'பரிந்துரை பட்டியல் மாநில வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறுதி பட்டியல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து கிடைத்ததும், மீண்டும் அறிவிப்பு வெளியிடப்படும்' என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை