காரைக்குடியில் நடக்கும் மாநில சைக்கிள் போட்டியில் திருச்சி ஸ்ரீரங்கம் அரசு பள்ளி மாணவி 16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெற்றி பெற்று தேசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். காரைக்குடியில் மாநில சைக்கிள் போட்டி கடந்த 7 ல் துவங்கியது. இதில் திருச்சி ஸ்ரீரங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 8 ம் வகுப்பு மாணவி ஐஸ்வர்யா, 14,16 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் வெற்றி பெற்று தேசிய போட்டிக்கு தகுதி பெற்றார்.
கர்நாடகாவில் நடக்கும் தேசிய போட்டியில் பங்கேற்க உள்ள ஐஸ்வர்யா கூறியதாவது: இதுவரை சைக்கிள் போட்டியில் மாவட்ட, மண்டல, மாநில அளவில் 11 மெடல் வாங்கியுள்ளேன். சில மாதங்களுக்கு முன் திருச்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கையால் விருது வாங்கினேன்.போட்டியில் பங்கேற்கும் சைக்கிள் ரூ.2 லட்சம் வரை ஆகிறது. ஸ்பான்சர் செய்தால் மேலும் வெற்றி பெற வசதியாக இருக்கும், என்றார்.இவருக்கு உதவ 94439 19393 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை