கணித மேதை ராமானுஜம் பிறந்த நாளையொட்டி, பள்ளி மாணவர்களிடம் கணிதப் பாடம் குறித்த ஆர்வத்தைத் தூண்டும் வகையில் திருநின்றவூரை அடுத்த பாக்கம் மகாகவி பாரதியார் மேல்நிலைப் பள்ளியில் இந்தக் கணிதப் போட்டித் தேர்வு அண்மையில் நடைபெற்றது.
இந்தப் போட்டித் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சிப் பெறும் மாணவர்களுக்கு வரும் டிசம்பர் 22-ஆம் தேதி பரிசுகள் வழங்கப்படும் என சேவாலயா அமைப்பினர் தெரிவித்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை