வால்பாறை அருகே வீட்டுப்பாடம் செய்ய தவறிய, பள்ளி மாணவியின் நெற்றியில், பேனாவால் ஆசிரியை எழுதியது குறித்து, தாசில்தார் நேரில் விசாரணை நடத்தினார். கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள பழைய வால்பாறை பகுதியில் ஆங்கிலப்பள்ளி (நர்சரி) செயல்படுகிறது. இந்த பள்ளியில் வால்பாறை நகரை சேர்ந்த மாணவி, ஒருவர் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று பள்ளிக்கு செல்லும்போது, வீட்டு பாட நோட்டு கொண்டு செல்லவில்லையாம்.
இதையடுத்து, கலெக்டர் உத்தரவின் பேரில், வால்பாறை தாசில்தார் நேரு, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகள் மற்றும் மாணவியின் தாயிடம் நேரில் விசாரணை நடத்தினார். அதன் அறிக்கையை மாவட்ட கலெக்டருக்கு தாசில்தார் அனுப்பியுள்ளார். இந்த சம்பவம் வால்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை