சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள லயோலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் தாக்கப்பட்டது தொடர்பாக அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குநர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சோலை எம்.ராஜா நிருபர்களிடம் வியாழக்கிழமை கூறியது: கோடம்பாக்கத்தில் உடற்கல்வி ஆசிரியர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக விவாதிக்க, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அனைத்து ஆசிரியர் சங்கங்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவு எடுக்கப்படும்.
ஊதிய உயர்வு: பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்ததற்காக தமிழ்நாடு அரசுக்கு எங்கள் கூட்டமைப்பு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது என்றார் அவர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை