Ad Code

Responsive Advertisement

10ம் வகுப்பு மாணவர்களுக்கு 3D ANIMATION வாயிலாக வகுப்பு - முதன்மை கருதாளர்களுக்கான பயிற்சி தொடக்க விழா



பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிக்கும் வகையில் பாடங்களை  3D ANIMATION CD குறுந்தகடுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.  ஆசிரியர்களுக்கு  பயிற்சி அளிக்கும் வகையில் மாநில அளவில் முதன்மை கருதாளர்களுக்கான[KEY RESOURCE PERSONS] பயிற்சி தொடக்க விழா இன்று 10/11/2014 காலை 10.00 மணி அளவில் SIEMAT அரங்கில்  தொடங்கி   நடைபெற்று வருகிறது. மாண்புமிகு கல்வி அமைச்சர் திரு.வீரமணி விழாவினை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

பள்ளிக்கல்வி செயலாளர் உயர்திரு.சபீதா அவர்கள், "அனைவருக்கும் கல்வி இயக்கம்" திட்ட இயக்குனர்.உயர்திரு.பூஜா குல்கர்னி, பள்ளிகல்வி இயக்குனர் உயர்திரு.ராமேஸ்வரமுருகன், தொடகக்கல்வி இயக்குனர் உயர்திரு. இளங்கோவன் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் உயர்திரு.கண்ணப்பன்   ஆகியோர் விழாவில் கலந்துக்கொண்டு    மாநில அளவில் முதன்மை கருதாளர்களுக்கு ஆலோசனைகள்  வழங்கி வருகின்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement