காமராஜர் இரவு பாடசாலை திட்டத்தை, டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு செயல்படுத்த வேண்டும் என பட்டயப் பயிற்சி பெற்ற வேலையில்லா ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு, ஆசிரியர் பயிற்சி முடித்த வேலை இல்லாத இளைஞர்களுக்கு, பகுதி நேர வேலை கிடைக்கும் வகையில், காமராஜர் இரவு பாடசாலை திட்டத்தை 90 மதிப்பெண் பெற்று, டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பகுதி நேர ஆசிரியராக பணி வழங்கினால், 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை குறைந்த ஊதியம் பெற்று, அரசு பள்ளி மாணவர்கள் வளர்ச்சிக்காக பணியாற்ற தயாராக உள்ளோம். எனவே, டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்ற எங்களுக்கு இரவு பாடசாலை ஆசிரியர் பணியை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனு வில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை