மேல்நிலைப்பள்ளிகளுக்கு மாணவர்களின் எண்ணிக்கைகேற்றவாறு கூடுதலாக முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்மேல்நிலைப்பள்ளிகளுக்கு மாணவர்களின் எண்ணிக்கைகேற்றவாறு கூடுதலாக முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் வெளியிடப்படும் எனத்தெரிகின்றது.
முதுகலை ஆசிரியர்கள் புதியதாக தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப்பள்ளிகளுக்கு 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளன. இது தவிர்த்து ஏற்கனவே உள்ள மேல்நிலைப்பள்ளிகளுக்கு மாணவர்களின் எண்ணிக்கைகேற்றவாறு கூடுதலாக முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்படும் எனவும் அதற்கான பணி பள்ளிக்கல்வித்துறையில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.எந்தெந்த பள்ளிக்ளுக்கு கூடுதல் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன எனும் விவரம் விரைவில் வெளியிடப்படும் எனத்தெரிகின்றது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை