டீசல் மற்றும் மின்சார ரயில்கள் வாக்யூம் பிரேக் மூலம் நிறுத்தப்படுகிறது. ஏர் கம்ப்ரஷர்ஸ் மற்றும் வாக்யூம் எக்ஸாஸ்டர்ஸ் ரயில் இன்ஜின் மற்றும் பெட்டிகளில் பொருத்தப்பட்டுள்ளன. ரயில் ஓடிக் கொண்டிருக்கும்போது ரயில் பெட்டிகளின் அடிப்பாகத்தில் பொருத்தப்பட்டுள்ள வாக்யூம் குழாய்களில் வெற்றிடம் உருவாக்கப்படுகிறது. இக்குழாயில் சதுர இஞ்ச்சிற்கு 20-22 இஞ்ச் வெற்றிடம் உருவாக்கப்படுகிறது.
அதன் காரணமாக பிரேக் செயல்படத் தொடங்குகிறது. வெற்றிடக் குழாய்கள் அனைத்துப் பெட்டிகளுடன் இணைக்கப்பட்டிருப்பதால், காற்று அனைத்துப் பகுதியிலும் நுழைந்து எல்லா பெட்டிகளிலும் பிரேக் செயல்படத் தொடங்குகிறது. ரயில் நிறுத்தப்படுகிறது. எந்தப் பெட்டியில் அபாயச் சங்கிலி இழுக்கப்பட்டது என்பதை இன்ஜினிலிருந்த படியே கண்டறிய முடியும்...

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை