தக்கலை சரல்விளையை சேர்ந்தவர் முகமதுபிலால். இவரது மகன் அப்துல் நியாஸ் (வயது 14) தக்கலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9–ம் வகுப்படி படித்து வருகிறார்.
இதையடுத்து மாணவனின் குடும்பத்தினர் பள்ளிக்கு சென்ற போது அங்கு ஒரு சில ஆசிரியர்கள் மட்டுமே இருந்துள்ளனர். அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது எனக்கூறினர். இதையடுத்து அப்துல் நியாசை தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக அப்துல் நியாஸ் தக்கலை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், சமூக அறிவியல் ஆசிரியர் சிவசேகர் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி, பிரம்பால் தாக்கி காயப்படுத்தியதாக கூறி இருந்தார்.
புகாரின் பேரில் ஆசிரியர் சிவசேகர் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சப்–இன்ஸ்பெக்டர் சுபாஷ் விசாரணை நடத்தி வருகின்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை