சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியைக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இவர், கடந்த சில மாதங்களாக இந்த பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பள்ளி செயல்படும் நாட்களில் காலதாமதமாக வருகிறார். அடிக்கடி பள்ளியை விட்டு வெளியே சென்றுவிடுகிறார்.
பள்ளியில் இருக்கும் நேரத்தில், மாணவர்களை கவனிக்காமல் யாருடனாவது மொபைல் போனில் பேசியபடியே உள்ளார். பாடம் தொடர்பாக பிள்ளைகள் சந்தேகம் கேட்டால், அவர்களைத் திட்டுவாராம்.
ஆசிரியர்களைக் கூட ஒருமையில்தான் கூப்பிடுவாராம்.இதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இடமாற்றம் செய்ய வேண்டும் எனறு மாணவர்கள் கூறுகிறார்கள்.
இதுதொடர்பாக மாணவர்களும், பெற்றோர்களும் சேர்ந்து சேலம் கலெக்டர் மகரபூசனத்தை சந்தித்து புகாரும் அளித்துள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை