சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக, அனிதா நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக ராஜேந்திரன் இருந்தார். இவர், சமீபத்தில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, வேலூர் கல்வி மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி திட்ட (எஸ்.எஸ்.ஏ.,) முதன்மை கல்வி அலுவலராக இருந்த அனிதா, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார். மேலும், நான்கு மாவட்ட கல்வி அலுவலர்கள், எஸ்.எஸ்.ஏ., முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை