மதுரை காமராஜ் பல்கலை 48 வது பட்டமளிப்பு விழா அக்., 28ல் நடக்கிறது. கவர்னர் ரோசையா தலைமையில் காரைக்குடி 'சிக்ரி' இயக்குனர் விஜயமோகனன் பிள்ளை பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார். உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன், துணைவேந்தர் கல்யாணி பங்கேற்கின்றனர்.
பி.எச்டி., பட்டம் உட்பட உயர் ஆய்வு பட்டம் முடித்த 380 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படுகின்றன. 72 மாணவர்களுக்கு 'மெடல்' வழங்கப்படுகின்றன. பல்கலைக்கு உட்பட்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்கள் இளநிலை, முதுகலை பட்டங்கள் பெறவுள்ளனர். ஏற்பாடுகளை பதிவாளர் ராஜசேகர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் விஜயன் செய்து வருகின்றனர். விழாவையொட்டி, சிறப்பு சிண்டிகேட் கூட்டம் அக்.,18 ல் நடக்கிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை