Ad Code

Responsive Advertisement

TNTET CASE : இன்றும் வழக்கு விசாரணைக்கு வரவில்லை

மதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையில் வழங்கப்பட்ட ஆசிரியர் பணி நியமனத்திற்கு வழங்கப்பட தடையானைக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட வழக்கு இன்றும் விசாரணைக்கு  வரவில்லை
வரும் 17/09/2014 அன்று வரும் என எதிர்பார்க்கப்படுகிறது .

ஆனால் அதற்குள்ளாக 15/07/2014( திங்கள்கிழமை) அன்று சென்னை அமர்வு மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.சென்னை அமர்வு நீதிமன்றத்திலேயே TET க்கான அனைத்து முடிவுகளையும் பெற்றுவிடும் நோக்கில் அரசு செயல்படுதாக தெரிகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement