திருவண்ணாமலை இடைநிலை ஆசிரியர்கள் 62 பேருக்கு பணி நியமனஒதுக்கீட்டு ஆணை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் 62பேருக்கு திங்கள்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில், பணி நியமனஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன. தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கென ஏற்கெனவே ஆசிரியர்தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கானபணி நியமன கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக்கு மாவட்டத்தைச் சேர்ந்த 67பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு இருந்தது. இதில், 62 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். 5 பேர்கலந்து கொள்ளவில்லை. கலந்து கொண்ட 62 பேரும்திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளிகளில் காலியாக இருந்தஇடங்களை தேர்வு செய்தனர். இதையடுத்து, 62 பேருக்கும் பணி நியமனஒதுக்கீட்டு ஆணைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
பொ.பொன்னையா வழங்கினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை