Ad Code

Responsive Advertisement

PG திருநெல்வேலி : 6 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை(மாவட்டத்திற்குள்)

திருநெல்வேலியில் நடைபெற்ற முதுநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் (மாவட்டத்துக்குள்) 70 பேர் பங்கேற்றனர். அவர்களில் 6 பேருக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மீதமுள்ளவர்கள் வெளிமாவட்ட கலந்தாய்வில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement