Ad Code

Responsive Advertisement

PG விருதுநகர் : 3 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை(மாவட்டத்திற்குள்)

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு முகாமில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து 98 பேர் கலந்து கொண்டனர். 

தமிழகம் முழுவதும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் 2353முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு நடைபெற்றகலந்தாய்வு முகாமில் பங்கேற்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்இருந்து 98 பேர் வந்திருந்தனர். 

இதில், மாவட்டத்திற்குள் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கானகாலி பணியிடங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில், 3 இடங்கள்மட்டுமே இருந்தன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement