BSNL என சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனத்தின் நாட்டின் கீழ்வரும் தொலைத்தொடர்பு வட்டங்களில் காலியாக உள்ள Jr. Telecom Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலியிடங்களின் எண்ணிக்கை: 45
பணி: ஜூனியர் தொலைத்தொடர்பு அலுவலர்கள் (தொலைத்தொடர்பு)
1. JTO(Telecom)
2. JTO(Civil)
3. JTO (electrical)
மாநில வாரியான காலியிட விவரங்கள்:
J & K வட்டம் - 02, தமிழ்நாடு வட்டம் - 04, ராஜஸ்தான் வட்டம் - 01, மேற்கு வங்கம் வட்டம் - 12, அசாம் தொலைத்தொடர்பு வட்டம் - 05, குஜராத் வட்டம் - 01, இமாச்சல பிரதேசம் வட்டம் - 05, கொல்கத்தா வட்டம் - 06, ஒரிசா வட்டம் - 04, மேகாலயா , மிசோரம், திரிபுரா வட்டம் - 04
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் தொலைத்தொடர்பு, மின்னணுவியல், வானொலி, கணினி, மின், தகவல் தொழில்நுட்பம், இன்ஸ்ட்ருமென்டேஷன் டெக்னாலஜி அல்லது அதற்கு சமமான பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.31.370
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The DGM (HR/Admn), O/o the CGM,
Telecom. BSNL, West Bengal Telecom Circle,
1 Council House Street, (2nd floor),
Kolkata - 700001
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.09.2014
போட்டி தேர்வு நடைபெறும் தேதி: 23.11.2014
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறியhttp://bsnl.co.in/opencms/bsnl/BSNL/about_us/hrd/jobs.html என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை