கொழும்பு: இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில் வெளியான அவதூறான கட்டுரை தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரிடம் இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது.
AN UNQUALIFIED APOLOGY |
An article titled 'How meaningful are Jayalalitha's love letters to Narendra Modi?' had appeared on our website along with a graphical portrayal of Hon. Prime Minister of India and Hon Chief Minister of Tamil Nadu.
The article which had been published without appropriate authorization and not reflecting any official position of the Government of Sri Lanka or Ministry of Defence and Urban Development has since been removed.
We extend an unqualified apology to the Hon Prime Minister of India and Hon Chief Minister of Tamil Nadu.
|
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை