2013-ஆசிரியர் தகுதித் தேர்வில் 90- மதிப்பெண் மேல் பெற்றஆசிரியர்கள் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு எங்களின் பணிவான வேண்டுகோள்.
*ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை ஆசிரியர் தேர்வினைப்போல் தகுதிதேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும்.
காரணம்:
Weightage என்பது +2 மதிப்பெண்ணை = 10 eg(730/1200)=60%x10/100= 6
B,SC/B.A மதிப்பெண்ணை =15
B,ED மதிப்பெண்ணை =15
தகுதிதேர்வு மதிப்பெண்ணை =60
மொத்தம் =100 என கணக்கிடுவது.
1.தமிழக அரசு மற்றும் மத்திய அரசு நடத்தும் TNPSC,TRB & CTET,UPSC போன்ற தேர்வுகளுக்கு தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது.
2.+2, B.SC / B.A , B.ED ஆகிய படிப்பானது பத்து வருடத்திற்கு முன்பு எடுத்த மதிப்பெண் மிக குறைவு [மதிப்பிடு முறை] ஆனால் தற்போழுது எடுக்கும் மதிப்பெண் மிக ஆதிகம்,ஓவ்வொருவரும் வெவ்வேறு காலகட்டத்தில் படித்துள்ளனர்.
3.+2 VOCATIONAL பிரிவில் செய்முறை தேர்வில் 440 மதிப்பெண் பெறும் அவர்கள் சராசரியாக தேர்ச்சி பெற்றாலே 900 மதிப்பெண் பெறுகின்றனர்.அவர்களுக்கு இணையாக மற்ற +2 பாட பிரிவு பயின்றவர்களை கருதகூடாது.
4. 10-15 ஆண்டுகளுக்கு மேல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து,பதிவு மூப்பு அடிப்படையில் வேலை கிடைக்கும் தருவாயில்,ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி [90 மதிப்பெண்] பெற்றால் தான் வேலை என்ற அரசின் அறிவிப்பால் அத்தேர்வினையும் எழுதி 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றும் வேலை கிடைக்கும் என எதிர்பாப்த்து Weightage காரணமாக வேலை கிடைக்காமல் வாடுகிறோம்.
[அல்லது]
*தேர்வு நடத்துவதற்கு முன் உள்ள விதிமுறைகளே அந்த தேர்வின் முடிவிற்கு பொருந்தும் எனவே 2013 ல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் 90 மதிப்பெண் மேல் (60 %) பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை