மதுரை : வருடாந்திர நேர்காணலுக்கு இதுவரை வராத ஓய்வூதியர்கள் மாவட்ட கருவூல அலுவலகத்தில் ஆக.20 ஆம் தேதிக்கு முன்பு ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கருவூல அலுவலர் சு.இரா.முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கை: நடப்பு ஆண்டுக்கான (2014) ஓய்வூதியர் நேர்காணல் ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவு பெற்றது. இதுவரை நேர்காணலுக்கு வராதவர்கள் மாவட்ட கருவூல அலுவலகத்தில் ஆக.20 ஆம் தேதி ஆஜராக வேண்டும்.
நேரில் வர இயலாதவர்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் அந்த ஓய்வூதியர்களுக்கான ஆகஸ்ட் மாத ஓய்வூதியம் நிறுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை