புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது ( 2013--14) க்கான மாநில அறிவியல் கண்காட்சி, திருச்சியில் நடைபெறுகிறது.தமிழகத்தில், 32 மாவட்டங்களில், மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில், மாவட்ட அளவில் தேர்வான பள்ளிகளுக்கு, மாநில அளவிலான போட்டி திருச்சியில் நடைபெற உள்ளது.
திருச்சி அருகே குட்டப்பட்டி ஷிவானி இன்ஜி., கல்லுாரியில், செப்.,6 மற்றும் 7ல் மாநில அறிவியல் கண்காட்சி நடைபெறுகிறது. இதில், அமைச்சர்கள் பழனியப்பன், வீரமணி, கல்வித்துறை செயலர்கள் பங்கேற்கின்றனர். அறிவியல் கண்காட்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கான, பஸ் போக்குவரத்து செப்.,5ம் தேதி பகல் 1 மணி முதல் திருச்சி, ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து இயக்கப்படும், என, அறிவியல் தொழில் நுட்ப மைய நிர்வாக இயக்குனர் அய்யம்பெருமாள் தெரிவித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை