Ad Code

Responsive Advertisement

FLASH NEWS : புதியதாக 900 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.... சட்டமன்றத்தில் அறிவித்தார் முதல்வர்

சற்றுமுன் சட்டமன்றத்தில் 110 இன் விதின்யின் கீழ் பள்ளிகல்விதுறைக்கான அறிவிப்புகளை அறிவித்தார்.... அதில் 128 தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் என்றார்.... இதற்க்காக 256 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்..... 42 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்...
இதற்காக 126 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் ... 50  நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்...இதற்காக 300 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்... 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்....இதற்காக 300 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்....  மொத்தம் 900 ஆசிரியர்கள் உட்பட 1000 பணிகள் நிரப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்....

Post a Comment

1 Comments

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement