கள்ளக்குறிச்சி
: கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 ஒன்றியங்களை சேர்ந்த
அரசு பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசின் தேசிய அறிவியல் கழகத்தின்
புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது காசோலை வழங்கும் விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 10 ஒன்றிய பகுதிகளை சேர்ந்த அரசு பள்ளிகளில் மத்திய அரசின் தேசிய அறிவியல் கழகம் மூலம் அறிவியல் கண்காட்சிகள் நடந்தது. இதில் சிறப்பாக அறிவியல் கருவிகள் வடிவமைத்திருந்த 500க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு செய்து 2013-14 கல்வி ஆண்டிற்கான புத்தாக அறிவியல் ஆய்வு விருதாக தலா 5,000 ரூபாய்க்கு காசோலை வழங்கினர். கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சம்பத் தலைமை தாங்கினார். அழகுவேலுபாபு எம்.எல்.ஏ., டி.இ.ஓ., தனமணி முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு விருது மற்றும் காசோலைகளை அமைச்சர் மோகன் வழங்கினார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாபு, நகர்மன்ற சேர்மன் பாலகிருஷ்ணன், ஒன்றிய சேர்மன்கள் ராஜசேகர், ராஜேந்திரன், அரசு, சர்க்கரை ஆலை தலைவர் கதிர்தண்டபாணி, சி.எம்.எஸ்., தலைவர் பச்சையாப்பிள்ளை, அரசு வழக்கறிஞர் சீனிவாசன், பெற்றோர் ஆசிரியர் கழக குபேந்திரன், கவுன்சிலர்கள் முருகன், குட்டி, குமரேசன் பங்கேற்றனர். பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்கள் 321 பேருக்கு 11 லட்சத்து 27,000 ரூபாய் மதிப்பிலான அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் ராஜமாணிக்கம் நன்றி கூறினார்.
கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 10 ஒன்றிய பகுதிகளை சேர்ந்த அரசு பள்ளிகளில் மத்திய அரசின் தேசிய அறிவியல் கழகம் மூலம் அறிவியல் கண்காட்சிகள் நடந்தது. இதில் சிறப்பாக அறிவியல் கருவிகள் வடிவமைத்திருந்த 500க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு செய்து 2013-14 கல்வி ஆண்டிற்கான புத்தாக அறிவியல் ஆய்வு விருதாக தலா 5,000 ரூபாய்க்கு காசோலை வழங்கினர். கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சம்பத் தலைமை தாங்கினார். அழகுவேலுபாபு எம்.எல்.ஏ., டி.இ.ஓ., தனமணி முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு விருது மற்றும் காசோலைகளை அமைச்சர் மோகன் வழங்கினார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாபு, நகர்மன்ற சேர்மன் பாலகிருஷ்ணன், ஒன்றிய சேர்மன்கள் ராஜசேகர், ராஜேந்திரன், அரசு, சர்க்கரை ஆலை தலைவர் கதிர்தண்டபாணி, சி.எம்.எஸ்., தலைவர் பச்சையாப்பிள்ளை, அரசு வழக்கறிஞர் சீனிவாசன், பெற்றோர் ஆசிரியர் கழக குபேந்திரன், கவுன்சிலர்கள் முருகன், குட்டி, குமரேசன் பங்கேற்றனர். பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்கள் 321 பேருக்கு 11 லட்சத்து 27,000 ரூபாய் மதிப்பிலான அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் ராஜமாணிக்கம் நன்றி கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை