Ad Code

Responsive Advertisement

கும்பகோணம் பள்ளி தீவிபத்து - விடுதலையானோர் விவரம்

கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 21 பேரில் 11 பேரை விடுவித்து தஞ்சாவூர் முதன்மை அமர்வு கோர்ட் அறிவித்துள்ளது. விடுதலையானோர் விவரம்:
மாவட்ட கல்வி அலுவலர் நாராயணசாமி, உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், பாலசுப்ரமணியம் (மழலையர் பள்ளிகள்), கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் பாலகிருஷ்ணன், மாதவன், வகுப்பு ஆசிரியர்கள் தேவி, மகாலட்சுமி, அந்தோணியம்மாள், கும்பகோணம் நகராட்சி கமிஷனர் சத்தியமூர்த்தி, நகரமைப்பு அலுவலர் முருகன்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement