சட்டப்படிப்புகளுக்கான இயக்குனரகம் முதுநிலை சட்டப்படிப்புக்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வழங்கப்படும் படிப்பு: எம்.எல்.
வழங்கும் கல்லூரிகள்
அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை
அரசு சட்டக் கல்லூரி, மதுரை
அரசு சட்டக் கல்லூரி, திருச்சி
அரசு சட்டக் கல்லூரி, கோவை
அரசு சட்டக் கல்லூரி, திருநெல்வேலி
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பங்களை அனைத்து சட்டக்கல்லூரிகளிலும் பெறலாம். விண்ணப்பங்களைப் பெறுவதற்கு கோரிக்கை கடிதத்துடன், வரைவோலையும் இணைத்துக் கொடுக்கப்பட வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதி நாள்: 04 ஆகஸ்டு 2014.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.tndls.ac.in இணையதளத்தைக் காணவும்.
வழங்கப்படும் படிப்பு: எம்.எல்.
வழங்கும் கல்லூரிகள்
அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை
அரசு சட்டக் கல்லூரி, மதுரை
அரசு சட்டக் கல்லூரி, திருச்சி
அரசு சட்டக் கல்லூரி, கோவை
அரசு சட்டக் கல்லூரி, திருநெல்வேலி
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பங்களை அனைத்து சட்டக்கல்லூரிகளிலும் பெறலாம். விண்ணப்பங்களைப் பெறுவதற்கு கோரிக்கை கடிதத்துடன், வரைவோலையும் இணைத்துக் கொடுக்கப்பட வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதி நாள்: 04 ஆகஸ்டு 2014.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.tndls.ac.in இணையதளத்தைக் காணவும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை