அரசு பள்ளிக்கல்விதுறையில், இளநிலை உதவியாளர் பணிநியமனம்
வழங்குவதற்கான ஆன்- லைன் கலந்தாய்வு, இன்றும், நாளையும் நடக்கிறது. டி.என்.பி.எஸ்., தேர்வில் வெற்றி பெற்ற 1,395 பேர் கல்வித்துறையில் இளநிலை உதவியாளர் பணியிடங்களில் நியமிக்கப்பட உள்ளனர்
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம், 2013-14ல் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு, பள்ளிக்கல்வி துறையில், இளநிலை உதவியாளர் பணி நியமனம் வழங்குவதற்கான ஆன்-லைன் கலந்தாய்வு, அந்தந்த மாவட்ட, முதன்மைக்கல்வி அலுவலகங்களில் நடைபெறும். பணி நியமனத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வழங்கப்பட்ட துறை ஒதுக்கீடு ஆணை, கல்விச்சான்று, சாதிச்சான்று ஆகியவற்றை எடுத்து வருதல் அவசியம். இன்று, மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கும், நாளை பிறமாவட்டங்களிலுள்ள காலிப்பணியிடங்களுக்கும், பணிநியமன ஆணை வழங்கப்படும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை