உலக புகழ் பெற்ற, தஞ்சை பெரிய கோவில் என்றழைக்கப்படும், பிரக தீஸ்வரர் கோவிலைக் கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன். இவரும், தந்தை வழியைப் பின்பற்றி, அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தில், தஞ்சை பெரிய கோவிலுக்கு இணையாக, பிரமாண்ட கோவிலை கட்டினார்.
இந்த கோவில், தற்போது, உலக பாரம்பரிய சின்னமாகத் திகழ்கிறது. ராஜேந்திர சோழனின் பெருமையை பறைசாற்றும் விதமாக, அவர் அரியணை ஏறிய, ஆயிரமாவது ஆண்டு விழா, கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமம் சார்பில், நேற்று கொண்டாடப்பட்டது. ஆண்டு விழாவை முன்னிட்டு, கங்கை கொண்ட சோழபுரம், பெருவுடையார் கோவிலை சுற்றி, ?,??? மெகா தீபம் ஏற்றப்பட்டது. இதற்கான தீபச்சுடர், தஞ்சை பெரிய கோவிலில் இருந்து, கங்கை கொண்ட சோழபுரத்துக்கு, நேற்று காலை, தொடர் ஓட்டமாக எடுத்து செல்லப்பட்டது. தீபச்சுடரை பின்தொடர்ந்து, கல்லூரி மாணவர்கள், ?,??? பேர், இருசக்கர வாகனங்களில் அணிவகுத்து சென்றனர். தீபச்சுடர் மற்றும் இருசக்கர வாகன பேரணியை, தஞ்சை பெரிய கோவில் முன், கலெக்டர் சுப்பையன் துவக்கி வைத்தார். தீபச்சுடர், விழா நடைபெறும் இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த கோவில், தற்போது, உலக பாரம்பரிய சின்னமாகத் திகழ்கிறது. ராஜேந்திர சோழனின் பெருமையை பறைசாற்றும் விதமாக, அவர் அரியணை ஏறிய, ஆயிரமாவது ஆண்டு விழா, கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமம் சார்பில், நேற்று கொண்டாடப்பட்டது. ஆண்டு விழாவை முன்னிட்டு, கங்கை கொண்ட சோழபுரம், பெருவுடையார் கோவிலை சுற்றி, ?,??? மெகா தீபம் ஏற்றப்பட்டது. இதற்கான தீபச்சுடர், தஞ்சை பெரிய கோவிலில் இருந்து, கங்கை கொண்ட சோழபுரத்துக்கு, நேற்று காலை, தொடர் ஓட்டமாக எடுத்து செல்லப்பட்டது. தீபச்சுடரை பின்தொடர்ந்து, கல்லூரி மாணவர்கள், ?,??? பேர், இருசக்கர வாகனங்களில் அணிவகுத்து சென்றனர். தீபச்சுடர் மற்றும் இருசக்கர வாகன பேரணியை, தஞ்சை பெரிய கோவில் முன், கலெக்டர் சுப்பையன் துவக்கி வைத்தார். தீபச்சுடர், விழா நடைபெறும் இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை