தகுதி வாய்ந்த இந்திய மாணவர்கள் உயர் கல்வி கற்க விரும்பினால், அவர்களை பிரிட்டன் வரவேற்பதாக பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலர் வில்லியம் ஹேக் கூறியுள்ளார். தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு ஹேக் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது, இந்திய மற்றும் பிரிட்டன் மாணவர்கள் இணைந்து மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளுக்கு தேவையான நிதியுதவியை, பிரிட்டன் வழங்க தயாராக உள்ளதாக அவர் கூறினார். இந்திய பிரதமர் மோடி தலைமையில், இந்திய - பிரிட்டன் உறவு வலுப்படும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும், பிரிட்டனிற்கு வருமாறு மோடிக்கு அழைப்பு விடுப்பதாகவும் அவர் கூறினார்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை