Ad Code

Responsive Advertisement

பாண்டியன் கிராம வங்கியில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பாண்டியன் கிராம வங்கியில் அலுவலக உதவியாளராகப் பணியாற்ற பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


காலிப் பணியிடங்கள்:102கல்வித் தகுதி:அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:18 - 28 வயதிற்குள் இருக்க வேண்டும்

தேர்ந்தெடுக்கும் முறை:வங்கிப் பணியாளர்கள் தேர்வு நிறுவனம் (IBPS) 2013 செப்டம்பர்/ அக்டோபரில் நடத்திய தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலும் நேர்காணல் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:எஸ்சி, எஸ்டி, பிடபுள்யூடி, முன்னாள் ராணுவத்தினர் ஆகியோர் விண்ணப்பக் கட்டணமாகரூ.20 செலுத்த வேண்டும். மற்ற பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 100.

விண்ணப்பிக்கும் முறை:

http://ibpsregistration.nic.in/ibps_pagbank/ என்னும் இணைய முகவரில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி:14.07.2014

கூடுதல் தகவலுக்கு:

http://www.pandyangramabank.in/FINAL%20ADVERTISEMENT%20-%20PGB%20-%2027.06.2014.pdf பத்தாம் வகுப்புப் படித்தவருக்குக் கப்பற்படையில் வேலைவிசாகப்பட்டினம் கப்பற்படைத் தளத்தில் ட்ரேட்ஸ்மேன் ஆகப் பணியாற்ற பத்தாம் வகுப்புப் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப் பணியிடங்கள்:299

கல்வித் தகுதி:பத்தாம் வகுப்பு

வயதுத் தகுதி:25 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் வயது வரம்புச் சலுகை உண்டு.

தேர்ந்தெடுக்கும் முறை:உடல் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு, மருத்துவச் சோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பப் படிவத்தை,http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10702_60_1415b.pdf ஆன்லைனில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை The Admiral Superintendent (for CAO), Naval Dockyard, Visakhapatnam-530014, என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி:வேலைவாய்ப்பு குறித்த விளம்பரம் வெளியான நாளில் இருந்து 30 நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

(வேலைவாய்ப்பு குறித்த விளம்பரம் வெளியான தேதி 21-06-2014 to 27-06-2014)

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement