சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவிகளுக்கான தற்காப்புப் பயிற்சி செவ்வாய்க்கிழமை முதல் தொடங்குகின்றன.
சென்னை மாநகராட்சியுடன் வஜ்ரா என்ற அமைப்பு இணைந்து இந்தப் பயிற்சியை வழங்குகிறது.
13 வயது முதல் 16 வயது வரை உள்ள மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.
ஒரு ஆண்டுக்கு தினமும் 1 மணிநேரம் வீதம் பயிற்தி வகுப்புகள் நடைபெறும். இந்தப் பயிற்சி முதல்கட்டமாக திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில் பின்புறமுள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. தொடக்க விழாவில், மேயர் சைதை துரைசாமி, ஆணையர் விக்ரம் கபூர், துணை ஆணையர் (கல்வி) ஆர். லலிதா உள்ளிட்டோர் கலந்துக் கொள்கின்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை