காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே பள்ளி வளாகத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை தவறுதலாக மிதித்து 2 மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள், பள்ளியின் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை எதிர்பாராத வகையில் மிதித்துள்ளனர்.
இதில், மின்சாரம் தாக்கி தூக்கியெறியப்பட்ட மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி வளாகங்கள் சரிவர பராமரிக்கப்படாததால் மாணவர்கள் உயிரிழப்பது அவ்வப்போது நடப்பது பெற்றோர்களை கவலைக்குள்ளாக்கியிருக்கிறது.
கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள், பள்ளியின் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை எதிர்பாராத வகையில் மிதித்துள்ளனர்.
இதில், மின்சாரம் தாக்கி தூக்கியெறியப்பட்ட மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி வளாகங்கள் சரிவர பராமரிக்கப்படாததால் மாணவர்கள் உயிரிழப்பது அவ்வப்போது நடப்பது பெற்றோர்களை கவலைக்குள்ளாக்கியிருக்கிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை