Ad Code

Responsive Advertisement

கலந்தாய்வுக்கு முன்பே 200 ஆசிரியர்கள் பணியிடமாறுதல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு

புதுச்சேரியில் ஆசிரியர் பணியிட மாறுதலில் முறைகேடு என ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள்புகார்.புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் சபாபதியிடம் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 4 பேர் மனு.

கலந்தாய்வுக்கு முன்பே 200 ஆசிரியர்கள் பணியிடமாறுதல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு.முறைகேடு புகார் பற்றி கல்வித்துறை இயக்குநரை அழைத்து விசாரிக்க சபாநாயகரிடம் கோரிக்கை.புதுச்சேரியில் அரசு பள்ளி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு வரும் 4-ம் தேதி நடக்கிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement