புதுச்சேரியில் ஆசிரியர் பணியிட மாறுதலில் முறைகேடு என ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள்புகார்.புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் சபாபதியிடம் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 4 பேர் மனு.
கலந்தாய்வுக்கு முன்பே 200 ஆசிரியர்கள் பணியிடமாறுதல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு.முறைகேடு புகார் பற்றி கல்வித்துறை இயக்குநரை அழைத்து விசாரிக்க சபாநாயகரிடம் கோரிக்கை.புதுச்சேரியில் அரசு பள்ளி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு வரும் 4-ம் தேதி நடக்கிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை