Ad Code

Responsive Advertisement

இரட்டைப்பட்டம் வழக்கு வருகிற 18.7.2014 அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது

இரட்டைப்பட்டம் வழக்கு எண் 529சென்னை உயர்நீதி மன்றத்தில் 5.2.2014அன்று தள்ளுபடி செய்யப்பட்டதால்அவ்வழக்கை நடத்தி வரும்திரு.கலியமூர்த்தி உள்ளிட்ட நபர்கள் புதுதில்லி உச்ச நீதி மன்றத்தில் S.L..Pஎனப்படும் சிறப்பு விடுவிப்பு மனுவைதாக்கல் செய்தனர்.
 வழக்கை உச்சநீதி மன்றவழக்குரைஞர் திரு.ஹரீஸ் குமார் தாக்கல்செய்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டஉச்சநீதி மன்றம் உடனடியாக பதில்மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.மேலும் UGC.யும் இதில் எதிர் உரை தாக்கல்செய்ய கால அவகாசம் வழங்கியது.இதையொட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கில் இணைந்த 217பேருக்கும் கிட்டதட்ட 250 பக்கங்கள்அடங்கிய வழக்கு விபரம் பதிவு தபால்மூலம் அனுப்பப்பட்டது. இவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடரும் வழக்கில் தம்மைஇணைத்துக்கொள்ள விரும்பினால் உச்சநீதிமன்ற வழக்குரைஞர் மூலம் வக்காலத்துதாக்கல் செய்ய வேண்டும்.இல்லையென்றால் தானகவே அவர்கள்இந்த வழக்கில் இருந்துவிலக்கிக்கொள்ளப்படுவார்கள்.

இது குறித்து வழக்கில் முதல் பெட்டிசனரானதிரு.கலியமூர்த்தி நம்மிடம் கூறியதாவது:

உச்ச நீதிமன்ற நடைமுறையின்படிவழக்கில் உள்ள அனைவருக்கும்நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.வழக்கில் இணைய இந்த 217பேரும்விரும்பினால் எங்களை தொடர்புகொண்டுஉச்சநீதிமன்றத்தில் புதிதாக வக்காலத்துதாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறுதவறினால் அவர்கள் பெயர் உடனடியாகநீதிமன்ற பதிவில் இருந்து நீக்கப்படும்.மேலும் வழக்கில் புதிதாக இணையவிரும்பினாலும் எங்களை அவர்கள்தாராளமாக தொடர்பு கொள்ளலாம்.வழக்கின் சாதகமான இறுதி தீர்ப்பு மிகவிரைவில் வெளிவரும் எனவும் வழக்கின்அடுத்தகட்ட விசாரணை வருகிற 18.6.2014அன்று வர இருப்பதாகவும் அது சம்பந்தமானவேலைகளில் தங்கள் குழுஈடுபட்டுள்ளதாகவும் நம்மிடம்தெரிவித்தார்.
இது குறித்து மேல் விபரங்களுக்கு கீழ் கண்டதொடர்பாளர்களை தொடர்பு கொள்ளலாம்
1. திரு. கலியமூர்த்தி - 9894718859 (விழுப்புரம்)
2. திரு.ஆரோக்கியராஜ் - 9942575162 (சிவகங்கை)
3.திரு.கருணாலய பாண்டியன் - 9894192500 (திருவள்ளூர்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement